Search for:

high yield


நெல் சாகுபடியில் உச்ச மகசூல் பெற உதவும் சில நடவு முறைகள்

நன்கு மட்கிய பண்ணை எரு அல்லது தொழு உரத்தை எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் சீராக பரப்பி உழவு செய்ய வேண்டும். வேண்டிய அளவு பசுந்தாள் உரப்பயிரை சேற்று உழ…

மகசூலை அதிகரிக்க பயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி!

ஒரே ரகப் பயிருக்கு சுழற்சிமுறை மாற்றுப் பயிராக கோ-8 ரகப் பாசிப்பயறு சாகுபடி செய்தால், குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக லாபத்தை பெறலாம். விளை நிலத்தில…

அதிக மகசூலுக்கு விதைப் பரிசோதனை அவசியம்!

தமிழகம் முழுவதும் ஏப்ரலில் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கிணற்று பாசனம் செய்யும் விவசாயிகள் காய்கறி, கீரைகள்…

விளைநிலங்களை தயார் செய்ய நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் விவசாயிகள்!

தஞ்சை அருகே வயல்களில் நாட்டு மாடுகளை மேய விட்டு, விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் (High yield…

ஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்!

கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர்.

அதிக மகசூலை அள்ளிக் கொடுக்கும் நட்சத்திர மல்லிகை!

பிச்சிப்பூ போலவே காணப்படும் நட்சத்திர மல்லிகை கோ 1. கோவை வேளாண்மை பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட (ஜாஸ்மினம் நிட்டிடம்) இந்த ரகம் ஆண்டு முழுவதும் பூக்கு…

நிலக்கடலையில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க ஊடுபயிர் அவசியம்!

இலைகள் அகலமாக உள்ள ஆமணக்கு, துவரை, தட்டைப் பயிர்களை பூச்சிகள் முதலில் தாக்கும். எனவே பயிர் பாதுகாப்புக்காக நிலக்கடலை சாகுபடியின் (Groundnut Cultivatio…

அதிக மகசூல் தரும் வியட்நாம் பலாப்பழம்: வீட்டிலேயே வளர்க்கலாம்!

வியட்நாம் பலாப்பழம் தற்போது, தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பலாப்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்…

தரிசு நிலங்களிலும் அதிக மகசூல் தரும் சீமை இலந்தை மரம்!

எதையும் தாங்கும் தன்மை கொண்ட சீமை இலந்தையை கைவிடப்பட்ட நிலங்களில் கூட சாகுபடி செய்யலாம். பிரச்னைக்குரிய மண்ணிலும் நஷ்டம் தராது. பழ மரக்கன்றுகள் நடுவதற…

வறட்சியை தாங்கும் சுரைக்காய்: ஓராண்டில் நல்ல மகசூல்!

ஓராண்டு தாவரமாக வேகமாக படர்ந்து செல்லும் சுரைக்காய் ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் பெறலாம். தரையில், கூரையில், மாட்டுக்கொட்டகையில் கொடியை படரவிடலாம். பந…

மகசூலை அதிகரிக்க விதைத் தேர்வு தான் மிக முக்கியம்!

தரமான விதைத்தேர்வே மகசூல் வெற்றிக்கு வழிகாட்டும். நெற்பயிரில் விதை தேர்வும் விதைநேர்த்தி முறைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான பதர்களை நீக்குவதற்…

பருத்தியில் மகசூலை அதிகரிக்க டிப்ஸ்: விவசாய கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்!

ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பருத்தியில் மகசூலை அதிகரிக்க வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்தனர்…

நானோ மீன் இயற்கை உரம் தயாரித்து தென்னை விவசாயி அசத்தல்!

இராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையைச் சேர்ந்த விவசாயி சாகுல் ஹமீது, நெல்சாகுபடியில் மகசூலை அதிகரிக்க, நானோ மீன் இயற்கை உரத்தை தயாரித்துள்ளார்.

மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!

மா விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது, மாங்காய் முழுவதுமாய் காய்பதற்குள் பிஞ்சாக இருக்கும் போது உதிர்வது எனலாம். அதற்கான தீர்வு என்ன எ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.